Valoothoor Prayer Time

 

Valoothoor Photo Album

 

Valoothoor  Brainies

 

கிராம நிர்வாக சபை

 

கவிஞர் ஒளியேந்தி

 

MJM Iqbal's Page


RamadanArticles   

 

Useful Links

 

பாபநாசம் சட்டப் பேரவை வழுத்தூர் சரபோஜி ராஜபுரம் வாக்காளர் பட்டியல் உங்கள் பெயர் சரி பார்க்கவும்.

Thought Factory

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம்.
பிரகாசமாக அதை எரிக்கச் செய்துஇ அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட
வேண்டும்.
உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே
சிறந்ததையே எண்ணுங்கள்.

 

 

Valuthoor NewsLetter

email :

subscribeunsubscribe

'நிச்சயமாக அல்லாஹ் மூமீன்களுக்கு அருள் புரிந்திருக்கிறான். அவன் அவர்களிலிருந்தே ஒரு ரசூலை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்கனள ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்." (3:164)

இந்த தளத்தை நண்பர்கள் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்த Click here

மறைவு அறிவிப்பு: ரயில்வே ஸ்டேஷன் தெரு ஹாஜியா ஏ.ஜுபைதா பீவி (W/O மர்ஹும் "பாசுபாய்" அப்துல் பாசித்) 25-02-2010 இரவு 10.00 மணியளவில் இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்). 26-02-2010 காலை 11.00 மணியளிவில் தர்ஹா பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. Condolences will be received at: +971503404308, +971509177461 & +919600500121 - A Mahaboob Hussain

அதி அற்புதமான மனித வாழ்வு

பிறப்பிற்கும்- இறப்பிற்கும் இடைப்பட்ட மனித வாழ்க்கை அதி அற்புதமானது. அதை சிறப்பாக அமைத்துக்கொண்டு, இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் நிம்மதியாய் வாழ இயற்கை உருவாகி இருக்கிறது.

 

இந்த உலகமே ஐம்பூதங்கள் என்ற இயற்கையால் ஆனது.

 

உலகின் ஆதார சக்தியான சூரியன் நெருப்புக் கோளமானது. இதன் ஒரு பகுதி குளிர்ந்து, சாம்பலாக உதிர்ந்து மண்ணாக மாறி நிலமானது. இந்த மண்ணை குலுக்கிவிட்ட போது காற்று உருவானது. காற்று கருமேகங்களாகி மழையானது. அந்த மழை கீழே கொட்டியதும், செடி, கொடி, மரம், உயிரினங்கள்... எல்லாம் உருவானது! இதுதான் உலகம்!!

 

அதுபோல் நெருப்பு, மண், காற்று, நீர் ஆகாயம் போன்ற அம்சங்களின் உருவாக்கமே மனித உடல் என்று இந்தியாவின் சித்த மருத்துவமும், சினாவின் அக்குபஞ்சர் மருத்துவமும் உணர்த்துகின்றன.

 

உலகத்தின் உருவாக்கமாகிய ஐம்பூதங்களில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது. தண்ணீர் அதிகமானால் மண்ணை அரித்துக்கொண்டு போய்விடும். ஆனால் தண்ணீரே இல்லா விட்டால் பூமி வறண்டுவிடும்.

 

காற்று அதிகமாகிவிடும்போது மரங்கள் சாய்ந்துவிடும். காற்றே இல்லாவிட்டால் மரங்கள் வளராது. நெருப்பு எரிய காற்று தேவை. ஆனால் காற்று மிக அதிகமாக இருந்தால், நெருப்பால் எரிய முடியாது. ஒன்றுக்கொன்று சமச்சீர் இல்லாமல் போனால், இயற்கையின் இயக்கத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அழிவு தோன்றிவிடும்.

 

கொடைக்கானலுக்கு போனாலும் கோவில்பட்டிக்கு போனாலும் ஒரே இயற்கைதான். சில இடங்களில் செடிகள் மட்டம் இருக்கின்றன. சில இடங்களில் பூக்களும் கிடக்கின்றன. மேலும் படிக்க.....

 

 

                         
Google

Visitors :

Copyright © 2003 - Valoothoor.com. All Rights Reserved.